உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 50,431 மனுக்களில் 6,876க்கு தீர்வு

50,431 மனுக்களில் 6,876க்கு தீர்வு

சேலம்: சேலம் மாவட்டத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம், கடந்த ஜூலை, 11ல் தொடங்கி ஆக., 6 வரை, 92 முகாம்கள் நடத்தப்பட்டன. 16 நாட்கள் நடந்த முகாமில், 50,431 மனுக்கள் பெறப்பட்டன. அதில், 6,876 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. நிலுவை மனுக்கள், தொடர்புடைய துறைகள் மூலம் விரைந்து தீர்வு காணப்பட்டு வருகிறது என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ