உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நரசிங்கபுரத்தில் கோடை மழை

நரசிங்கபுரத்தில் கோடை மழை

ஆத்துார் : ஆத்துார், நரசிங்கபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், 3 மாதங்களாக வெயில் வாட்டி எடுத்தது. நேற்று மாலை, 6:00 மணிக்கு வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. இரவு, 7:30 மணிக்கு பரவலாக மழை பெய்தது. 30 நிமிடத்துக்கு மேல் பெய்த மழையால், சாலை, தெருக்களில் மழை நீர் ஓடியது. மேலும் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை