உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறுமியை சீண்டியவர் போக்சோ சட்டத்தில் கைது

சிறுமியை சீண்டியவர் போக்சோ சட்டத்தில் கைது

ஆத்துார்: தலைவாசலை சேர்ந்தவர் செல்வகுமார், 28. ஓட்டலில் கூலித்தொழிலாளியாக பணிபுரிகிறார். இவர், நேற்று முன்தினம், 10 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் புகார்படி ஆத்துார் மகளிர் போலீசார், 'போக்சோ' வழக்கு பதிவு செய்து, நேற்று, செல்வகுமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ