உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தடப்பிரச்னை: 3 பேர் கைது

தடப்பிரச்னை: 3 பேர் கைது

ஓமலுார்: ஓமலுார் அருகே காமலாபுரம், தாத்தியம்பட்டி காட்டுவளவை சேர்ந்த, விவசாயி சசிகுமார், 46. இவருக்கும் இவரது சித்தப்பா இடையே வழித்தட பிரச்னை உள்ளது. நேற்று முன்தினம் இரவு, சசிகுமார், வெளியே படுத்திருந்தார். அப்போது உறவினர்கள் தாக்-கியதாக கூறி, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்-டுள்ளார். அவர் புகாரில், ஓமலுார் போலீசார் விசாரித்து, கனிவ-ளவன், 49, முருகேசன், 52, தங்கராஜ், 58, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை