உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கஞ்சா இளைஞர் கைது

கஞ்சா இளைஞர் கைது

காரைக்குடி: காரைக்குடி பர்மா காலனி அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் பார்த்தபோது பெரியார் நகர் 10வது வீதியைச் சேர்ந்த பாலமுருகன் 24, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், பாலமுருகனை கைதுசெய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ