மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற இளைஞர் கைது; 1 கிலோ கஞ்சா பறிமுதல்
05-Aug-2024
காரைக்குடி: காரைக்குடி பர்மா காலனி அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் பார்த்தபோது பெரியார் நகர் 10வது வீதியைச் சேர்ந்த பாலமுருகன் 24, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், பாலமுருகனை கைதுசெய்தனர்.
05-Aug-2024