உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள தீயனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் 42, இவர் மானாமதுரை கன்னார் தெரு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து மானாமதுரை போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 48 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை