உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மக்கள் தொடர்பு திட்ட முகாம் 

மக்கள் தொடர்பு திட்ட முகாம் 

சிவகங்கை: மேலச்சொரிக்குளத்தில் ஆக.,14 காலை 10:00 மணிக்கு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: இம்முகாமில் அரசு அலுவலர்களை ஒருங்கிணைத்து, அரசு திட்டங்கள் துறை ரீதியாக குறித்து விளக்கம் அளிக்கப்படும். பொதுமக்கள் தரும் மனுக்களுக்கு உடனடி தீர்வு பெற்றுத்தரப்படும். இம்முகாமில் கிராமத்தினர் பங்கேற்று பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்