உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாவட்டத்தில் 42 ஏட்டுகளுக்கு சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு

மாவட்டத்தில் 42 ஏட்டுகளுக்கு சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு

சிவகங்கை, : சிவகங்கை மாவட்டத்தில் 42 ஏட்டுகளுக்கு சிறப்பு எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு வழங்கி டி.ஐ.ஜி., துரை உத்தரவு பிறப்பித்துள்ளார்.காவல்துறையில் கடந்த 1999ம் ஆண்டு பணியில் சேர்ந்து போலீசாக 10 ஆண்டு, முதல் நிலை போலீசாக 5 ஆண்டுகள், தலைமை போலீசாக 10 ஆண்டு என 25 ஆண்டுகள் பணியாற்றி மாவட்டத்திலுள்ள பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் பணபுரிந்து வரும் ஏட்டுகள் 39 பேருக்கும், ஆயுதப் படையில் பணியாற்றி வரும் தலைமை போலீசார் 3 பேர் என 42 பேர் சிறப்பு எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் டி.ஐ.ஜி., துரை பதவி உயர்வு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை