உள்ளூர் செய்திகள்

மாணவன் மாயம்

பூவந்தி : பூ வந்தி அருகே ஏனாதியைச் சேர்ந்தவர் பாண்டி செல்வி 35, மகன், மகளுடன் தனியாக வசித்து வருகிறார் மகன் சரிவர பள்ளிக்கு செல்லாததால் கண்டித்துள்ளார். இதனையடுத்து மாணவன் மாயமானார். பூவந்தி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !