உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / 7 பவுன் நகை திருட்டு

7 பவுன் நகை திருட்டு

சாலைக்கிராமம்: சாலைக்கிராமம் அருகே உள்ள சீவலாதி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மனைவி ராஜாமணி 70, இவர் சாத்தனுாரில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றார். கும்பாபிஷேகம் முடிந்த பிறகு 7 பவுன் தங்க நகையை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்து சாலைக்கிராமம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி