உள்ளூர் செய்திகள்

வருடாபிஷேகம்

தேவகோட்டை : தேவகோட்டை அருகே திருப்பாக்கோட்டையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அன்னதான விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டு கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஓராண்டு முடிந்ததை தொடர்ந்து நேற்று அன்னதான விநாயகருக்கு வருஷாபிஷேகம் நடைபெற்றது.முன்னதாக விநாயகருக்கு விக்னேஷ்வர பூஜை, கணபதி பூஜை, லட்சுமி பூஜை நடந்தன. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விநாயகர் தரிசனம் செய்தனர். அன்னதானம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்