உள்ளூர் செய்திகள்

வருடாபிஷேகம்

தேவகோட்டை: தேவகோட்டை ராம்நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ளது சுந்தர விநாயகர் கோவில். இக்கோயில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம் உட்பட சிறப்பு ஹோமங்களை தொடர்ந்து அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. மாலையில் சுந்தர விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. விநாயகர் பெருமை என்ற தலைப்பில் நடராஜன் சொற்பொழிவு நடந்தது. டிரஸ்டி சுப்புராஜ் தலைமையில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்தனர். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை