உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை ரயிலில் 100 கிலோ ரேஷன் அரிசி

மானாமதுரை ரயிலில் 100 கிலோ ரேஷன் அரிசி

மானாமதுரை: மதுரையில் இருந்து ராமநாதபுரம் சென்ற பயணிகள் ரயில் நேற்று மதியம் 2:20 மணிக்கு மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த போது ரயில்வே போலீஸ் எஸ்.ஐ.,க்கள் வசந்தி,தனுஷ்கோடி, ராஜா மற்றும் போலீசார் ரயிலில் சோதனை நடத்தினர்.ஒரு பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 6 சாக்கு பைகளில் இருந்த 100 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றி சிவகங்கை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ