உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குறைதீர் கூட்டத்தில் 16 பேருக்கு ரூ.3.87 லட்சம் நலத்திட்ட உதவி 

குறைதீர் கூட்டத்தில் 16 பேருக்கு ரூ.3.87 லட்சம் நலத்திட்ட உதவி 

சிவகங்கை, : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பொது குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்த கூட்டத்தில் மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளுக்கான 441 மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் 16 பயனாளிகளுக்கு ரூ.3.87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.மேலும் சிங்கம்புணரி, திருப்புவனம், திருப்புத்துார் தாலுகாவிற்கு உட்பட்ட 14 பயனாளிகளுக்கு ரூ.2.86 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிக்கான உத்தரவுகளை வழங்கினார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்.சிவராமன், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் சரவணபெருமாள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை