உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  சமுதாயக்கூடம் திறப்பு

 சமுதாயக்கூடம் திறப்பு

தேவகோட்டை: வெங்களூர் ஊராட்சி யில் நல்லிவயலில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.20 லட்சத்தில் புதிய சமுதாயக் கூடம் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை எம்.எல்.ஏ. மாங்குடி திறந்துவைத்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் அண்ணாத்துரை, புத்தக விழாக் குழு தலைவர் சுவாமி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !