மேலும் செய்திகள்
கல்லுாரி வகுப்பு துவக்கம்
17-Oct-2025
திருப்புத்துார்: கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர்களுக்கு வாழ்க்கைத் திறன் பயிற்சி நடந்தது. முதல்வர் கே.சசிக்குமார் வரவேற்றார். தலைவர் எம்.சொக்கலிங்கம் தலைமை வகித்து பயிற்சியை துவக்கினார். மதுரை நிகில் பவுண்டேசன் நிறுவனர் எஸ்.நாகலிங்கம் வாழ்க்கைத் திறன் பயிற்சி குறித்து விளக்கினார்.
17-Oct-2025