உள்ளூர் செய்திகள்

முத்தமிழ் விழா

காரைக்குடி:காரைக்குடி அருகே சேதுபாஸ்கரா விவசாய கல்லுாரியில் முத்தமிழ் விழா நடந்தது. மாணவர்கள் பொங்கல் வைத்தும், கும்மியுடன் விழாவை துவக்கினர். கல்லுாரி தாளாளர் சேதுகுமணன் தலைமை வகித்தார். முதல்வர் முரளி கிருஷ்ணசாமி பேசினார். பேராசிரியர் சரஸ்வதி, துணை முதல்வர் விஷ்ணுபிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை