உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  நாகம்மாள் கோயில் பாலாலய பூஜை

 நாகம்மாள் கோயில் பாலாலய பூஜை

மானாமதுரை: மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள நாகம்மாள் கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக நேற்று மாலை 6:00 மணிக்கு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு பாலாலய பூஜை நடைபெற்றது.முன்னதாக சுவாமிக்கு பால்,பன்னீர்,சந்தனம்,குங்குமம், நெய்,திரவியம், இளநீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பாலாலய பூஜையில் பட்டத்தரசி, ராம் நகர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்