உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரயில்வே ஊழியர் தற்கொலை

ரயில்வே ஊழியர் தற்கொலை

மானாமதுரை: மானாமதுரை ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்த சேவுகன் மகன் செந்தில்குமார் 37, இவர் மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மானாமதுரை போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை