வாசகர்கள் கருத்துகள் ( 1 )
செட்டிநாடு காரைக்குடியில் வசிக்கும் சீனியர் சிடிஸின் கருத்து கடந்த நாற்பது ஆண்டுகாலமாக சிவகங்கையில் தொழில் துவங்க மக்கள் இல்லை. கழக அரசுகளும் இதை பற்றி கண்டு கொள்ளவில்லை. எம் ஜி ஆர் காலத்தில் மானாமதுரை சிபிகட் திட்டம் செயல்படுத்தப்பட்டது அதற்கு பின்னர் .....வேலை வாய்ப்பு இல்லாததால் இளைஞர்கள் கோவை, திருப்பூர், சென்னை செல்கிறார்கள் இன்றைய சிவகங்கை மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதியில் எந்த வளமும் இல்லை. கிராமங்களில் வயதானவர்கள் மட்டும்தான் வசிக்கின்றனர். இன்னும் பத்து வருடங்களில் சட்டசபை தொகுதிகள் இரண்டாக குறைய வாய்ப்பு உள்ளது தொழில்பேட்டைகள் அமைத்து தொழில் முனைவோருக்கு சலுகைகள் கொடுக்கவேண்டும் பொதுவாக சிவகங்கை மாவட்ட மக்கள் இரண்டாம் தார் குடிமக்களாக நடத்தப்படுகின்றனர்
மேலும் செய்திகள்
மஞ்சுவிரட்டு: 6 பேர் காயம்
15 hour(s) ago
சிங்கம்புணரி கோயில்களில் பிரதோஷ வழிபாடு
15 hour(s) ago
சோலார் விழிப்புணர்வு கூட்டம்
15 hour(s) ago
ரோட்டில் திரிந்த மாடுகளால் சிவகங்கையில் ஒருவர் பலி
15 hour(s) ago
மானாமதுரை ரயில்வேகேட்டில் பள்ளத்தை மூடி மக்கள் போராட்டம்
15 hour(s) ago
ரத்த தான முகாம்
15 hour(s) ago
காரைக்குடியில் அழகப்பா மருத்துவமனை நவம்பரில் திறப்பு
15 hour(s) ago