உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆறு பவுன் நகை மீட்பு

ஆறு பவுன் நகை மீட்பு

கம்பம்: கம்பம் சங்கரலிங்கம் பிள்ளை தெருவில் வசிப்பவர் முத்துராஜ் 64, இவரது மனைவி சமீபத்தில் இறந்து விட்டார். இவரது மகன், மகள் வெளியூரில் வேலை பார்க்கின்றனர். கடந்த வாரம் இவர் கடைக்கு போய் விட்டு திரும்புவதற்குள் வீட்டில் பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகை திருடு போனது. கம்பம் வடக்கு எஸ்.ஐ - இளையராஜா விசாரணை செய்து கம்பமெட்டு காலனியை சேர்ந்த நிசார் அகமது 30, என்பவரை கைது செய்து திருடு போன நகைகளை மீட்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ