உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நெசவாளர் மீது வழக்கு

நெசவாளர் மீது வழக்கு

ஆண்டிபட்டி: ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்பலாபுரத்தைச் சேர்ந்த நெசவாளர் முனிராஜ், கைத்தறியில் நெசவு செய்ய வேண்டிய காட்டன் ரக சேலையை விசைத்தறியில் கூடுதல் பாவு இழைகளுடன் நெசவு செய்துள்ளார். மதுரை கைத்தறி ரக ஒதுக்கீடு உதவி அமலாக்க அலுவலர் வரதராஜன் ஆய்வு மேற்கொண்ட போது விசைத்தறியில் நெசவு செய்வது தெரிய வந்தது. அவர் கொடுத்த புகாரில் ஆண்டிபட்டி எஸ்.ஐ., சுமதி முனிராஜ் மீது கைத்தறி ரக ஒதுக்கிடு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை