உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கமிஷனர் பொறுப்பேற்பு

கமிஷனர் பொறுப்பேற்பு

பெரியகுளம் : பெரியகுளம் நகராட்சி கமிஷனராக தமிகா சுல்தானா பொறுப்பேற்றார்.இவர் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சி முடித்து முதன் முதலாக இங்கு கமிஷனராக பொறுப்பேற்றுள்ளார். இவர் கூறியதாவது: பெரியகுளம் நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து, வ.உ.சி., பூங்கா மேல்நிலைத் தொட்டிக்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் நவ.14 மாலை, நவ.15 காலை, மாலை குடிநீர் வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி