உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆடுகள் திருட்டு

ஆடுகள் திருட்டு

தேனி : வீரபாண்டி சத்திரப்பட்டி சர்க்கரைச்சாமி 40. இவர் குடும்பத்துடன் விவசாயம் செய்து வந்தார். கால்நடைகளும் வளர்த்தார். வீட்டின் முன் ஆடுகளை கட்டி பராமரித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் வீட்டின் முன் கட்டபட்டிருந்த 4 ஆடுகள் திருடு போயிருந்தன. பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை