எஸ்.ஐ., யை அவதுாறாக பேசியவர் கைது
தேவதானப்பட்டி, ஜன. 11---பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள். மேல்மங்கலம் பகுதியில் போலீசாருடன் ரோந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வடுகபட்டியைச் சேர்ந்த பாண்டிமணி 23. என்பவர் எஸ்.ஐ., முருகப்பெருமாளை அவதூறாக பேசினார். போலீசார் பாண்டிமணியை கைது செய்தனர்.-