உள்ளூர் செய்திகள்

சிறுவன் மாயம்

ஆண்டிபட்டி: ஆண்டிப்பட்டி அருகே கொப்பைம்பட்டியை சேர்ந்தவர் பாலாஜி 46, இவரது மகன் மகாவிஷ்ணு 15, கன்னியப்பபிள்ளைபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன் தினம் விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த சிறுவனை மதியம் 2:00 மணியிலிருந்து காணவில்லை. சிறுவன் தன்னுடன் ஆதார் அட்டை, பிறப்பு சான்று மற்றும் பணம் ரூபாய் ஆயிரத்தை வீட்டில் இருந்து எடுத்து சென்றுள்ளார். மகனை பல இடங்களில் தேடி காணாததால் தந்தை பாலாஜி புகாரில் ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை