உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மரணத்தில் பிரியாத தாத்தா-பாட்டி

மரணத்தில் பிரியாத தாத்தா-பாட்டி

பெரியகுளம் : தேனி மாவட்டம், டி.கள்ளிப்பட்டி கஸ்தூரிபாய்தெருவைச் சேர்ந்தவர் முத்து (90). விவசாயி. கடந்த சில நாட்களாக உடல்நல குறைவாக இருந்தார். நேற்று காலை 11.15 மணிக்கு இறந்தார். இவர் இறந்த பிரிவை தாங்க முடியாத இவரது மனைவி நாகம்மாள் (87), 5 நிமிடத்தில் இறந்தார். சாவிலும் பிரியாத தம்பதியை பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ