உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போதையில்ஒருவர் பலி

போதையில்ஒருவர் பலி

தேனி:கடமலைகுண்டு மேலப்பட்டியை சேர்ந்தவர் குருசாமி,45. மது அருந்தும் பழக்கம் உள்ளவர். நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது அருந்தி உள்ளார். நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்தவர் இறந்தார். கண்டமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ