வாசகர்கள் கருத்துகள் ( 4 )
.........தீபக்ராஜா பட்டியல் இனத்தை சேர்ந்தவர். இவர் மீது கொலை, அடிதடி வழக்குகள் உள்ளன...." சோ, ஒரு ரௌடிக்கு இறுதி ஊர்வலம் செல்ல நான்கு வழிச் சாலையில் அனுமதி அளிப்பீர்கள். அதற்கு பேசாமல் ஒரு வாரம் அரசு விடுமுறை அறிவித்து இருக்கலாம். இதெல்லாம் என்ன எழவு மாடலோ?
நீதிமன்றத்தால் தண்டனை பெறவேண்டிய ஒருவனுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் அவசியமா. நாடு எங்கு செல்கின்றது. அவனை கொலை செய்தவர்களும் தண்டிக்கப்படவேண்டியவர்களே. இதில் சந்தேகமேயில்லை. ஆனால்.. நடப்பவையும், அதற்கு சிறிய அரசியல் கட்சிகளின் ஆர்ப்பாட்டமும் அவசியமா.. மக்களை, மாக்கள் ஆக்கிக்கொண்டிருக்கும் samuthaayam.....
பிரதமர் ரோடு ஷோ அனுமதியில்லை, ஆனால் ஒரு ஜாதிய ரவ்டியின் சவ ஊர்வலத்தில் 300 பைக்குகளுடன் ஆரவார ஊர்வலம் போலீஸ் பாதுகாப்பு. ஆஹா அற்புதம்.
இவர் மேல் வழக்குகள் உள்ளன என்றால் இவர் ஒரு நல்ல மனிதர் இல்லை என்று தானே அர்த்தம். போலீஸ் நிலையை பாருங்கள். இப்படி பட்ட மனிதனின் இறுதி ஊர்வலம் போது காவல், பந்தோபஸ்துக்கும் போய் நிற்கத் வேண்டி உளளது. போய்
மேலும் செய்திகள்
எஸ்.எஸ்.ஐ., விபத்தில் பலி
13 hour(s) ago
மோதலை துாண்டும் வகையில் பதிவு வாலிபருக்கு வலை
13 hour(s) ago
மோதலை துாண்டும் பதிவு வாலிபருக்கு போலீஸ் வலை
13 hour(s) ago
மின் கம்பம் முறிந்ததில் பசு, கன்று பரிதாப பலி
14 hour(s) ago
மின் கம்பங்கள் முறிந்து விழுந்து பசு, கன்று பலி
14 hour(s) ago
சேரன்மகாதேவியில் கனமழை வாழை, நெற்பயிர் சேதம்
05-Oct-2025