உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தொழுநோய் பாதித்தவர் விஷமருந்தி தற்கொலை

தொழுநோய் பாதித்தவர் விஷமருந்தி தற்கொலை

ஊத்துக்கோட்டை: வெங்கல் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது வேப்பம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 54. இவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.இந்நிலையில் கடந்த, 6 ம் தேதி இவர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்தார். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். வெங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை