உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வரும் 25ல் கீச்சலத்தில் மக்கள் தொடர்பு முகாம்

வரும் 25ல் கீச்சலத்தில் மக்கள் தொடர்பு முகாம்

திருவள்ளூர்:கீச்சலம் கிராமத்தில் வரும் 25ல் கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம்நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:பள்ளிப்பட்டு வட்டம், நெ.18 கீச்சலம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில், மக்கள் தொடர்பு முகாம் வரும் 25ம் தேதி காலை 10:00 மணியளவில் நடக்கிறது. கலெக்டர் தலைமையில் நடைபெறும் முகாமில், அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கை மனுக்களாக அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ