மேலும் செய்திகள்
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
21 hour(s) ago
பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி
21 hour(s) ago
மதுபோதையில் அலப்பறை போக்குவரத்து பாதிப்பு
21 hour(s) ago
கடம்பத்துார்:கடம்பத்துார் ஊராட்சி கசவநல்லாத்துார் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி, 60. இங்குள்ள பஜாரில் பழயை இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் காலை புதுமாவிலங்கை பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் முத்துசெல்வன், 22 என்பவர் வந்தார். அவர் ராஜாமணியிடம் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து 200 ரூபாயை பறித்து சென்றார்.இதுகுறித்து ராஜாமணி கொடுத்த புகாரின்படி வழக்கு பதிந்த கடம்பத்துார் போலீசார் முத்துசெல்வனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago