உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி உண்டியல் வசூல் ரூ.1.32 கோடி

திருத்தணி உண்டியல் வசூல் ரூ.1.32 கோடி

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிப்பட்டு செல்கின்றனர். கடந்த , 28 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர் முன்னிலையில் திறந்து கோவில் ஊழியர்கள் எண்ணினர். இதில், 1 கோடியே, 31 லட்சத்து, 82 ஆயிரத்து 988 ரூபாய், தங்கம் 711 கிராம், வெள்ளி 8 கிலோ 680 கிராம் கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி