உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பஸ் மீது லாரி உரசி சிறுமி காயம்

அரசு பஸ் மீது லாரி உரசி சிறுமி காயம்

படப்பை,: குன்றத்துாரில் இருந்து சோமங்கலம் வழியாக, தாம்பரம் நோக்கி, தடம் எண்: 18எஸ் என்ற அரசு பேருந்து நேற்று சென்றது.மேலாத்துார் அருகே பேருந்து சென்ற போது டிப்பர் லாரி முந்தி செல்ல முயன்றபோது, பேருந்து மீது உரசியது. பேருந்தில் பயணித்த 3 வயது சிறுமிக்கு கையில் காயம் ஏற்பட்டது. சிறுமி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ