மேலும் செய்திகள்
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
4 hour(s) ago
பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி
4 hour(s) ago
மதுபோதையில் அலப்பறை போக்குவரத்து பாதிப்பு
5 hour(s) ago
அரக்கோணம்:ராணிபேட்டை மாவட்டம், அரக்கோணம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட துலுக்காணத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன், 39. இவர் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி., கிரண் ஸ்ருதி, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். சீனிவாசனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.இதையடுத்து அவரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
5 hour(s) ago