மேலும் செய்திகள்
சாலை வசதி கேட்டு ஒண்டிக்குப்பத்தில் போராட்டம்
12-Nov-2024
மணவாளநகர் : கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாளநகர் ஜல்லிமேடு பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது பாட்ஷா, 76. இவர் நேற்று முன்தினம் காலை இப்பகுதியில் உள்ள ஏரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் இவரை தேடி சென்ற போதுஏரியில் தவறி விழுந்து பலியானது தெரிந்தது. மணவாளநகர்போலீசார் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்துவருகின்றனர்.
12-Nov-2024