மேலும் செய்திகள்
திருவள்ளூரில் வரும் 27ல் விவசாயிகள் நலன் கூட்டம்
25-Dec-2024
திருவள்ளூர்:பெத்திக்குப்பம் கிராமத்தில், வரும் 8ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், பெத்திக்குப்பம் கிராமத்தில், கலெக்டர் தலைமையில், மக்கள் தொடர்பு திட்ட முகாம், வரும் 8ம் தேதி, காலை 10:00 மணிக்கு நடக்க உள்ளது.அது சமயம் அனைத்து துறையைச் சார்ந்த மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கையினை கலெக்டரிடம் மனுக்களாக அளித்து பயன் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
25-Dec-2024