உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பாலியல் தொழில் நடத்தியவர் கைது

பாலியல் தொழில் நடத்தியவர் கைது

சென்னை, அவளசரவாக்கம், ராமமூர்த்தி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அங்கு, கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த திலீப், 24 என்பவர் பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது.அவரை நேற்று கைது செய்த போலீசார், அவரிடம் சிக்கியிருந்த இரண்டு பெண்களை மீட்டு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை