உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆவடி விமானப்படை தளத்தில் ஊழியர் தற்கொலை

ஆவடி விமானப்படை தளத்தில் ஊழியர் தற்கொலை

ஆவடி: திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள விமானப்படை தளத்தில், பாதுகாப்பு ஊழியராக பணியாற்றி வந்தவர் காளிதாஸ்(55). மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு மனைவி, ஒரு மகள், மகன் உள்ளனர். இன்று(ஜூலை 24) அதிகாலை 3:55 மணியளவில், பணியில் இருந்த போது. ‛ஏகே 47' ரக துப்பாக்கியால் தொண்டையில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ