மேலும் செய்திகள்
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
கோவில்பட்டி : ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்பட்டி ஆர்டிஓ., அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வாசன் தலைமை வகித்தார். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியதுடன், பலர் பேசினர். கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025