மின்வேலியில் சிக்கி மூவர் உயிரிழப்பு
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டில் சுப்ரமணி என்பவர், தனது நிலத்தை சுற்றி சட்டவிரோதமாக மின்வேலி அமைத்துள்ளார். அதில் சிக்கி லோகேஷ, கிரிபிரான், சிங்காரம் ஆகியோர் உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் அவர்களின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.