உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குரூப் -1 தேர்வு 2,809 பேர் எழுதினர்

குரூப் -1 தேர்வு 2,809 பேர் எழுதினர்

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், நேற்று நடந்த குரூப்-1 தேர்வில், 2,809 பேர் தேர்வு எழுதினர்; 1,392 பேர் தேர்வுக்கு வரவில்லை.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், குரூப் - 1 முதல்நிலை தேர்வு நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில், 13 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தன. முதல்நிலை தேர்வில் வெற்றி பெறுவர்களுக்கு மட்டும், பிரதான தேர்வுகள் நடத்தப்படும்.மாவட்டத்தில், 4,201 நபர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்; அவர்களில், நேற்று, 2,809 நபர்கள் மட்டும் தேர்வு எழுதினர்; 1,392 பேர் தேர்வுக்கு வரவில்லை. தேர்வுக்கான ஏற்பாடுகளை, வருவாய்த்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ