உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கறி கடைக்காரர் துாக்கில் தற்கொலை

கறி கடைக்காரர் துாக்கில் தற்கொலை

பொங்கலுார்:பொங்கலூர் சக்தி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 55. இறைச்சி கறிக்கடைக்காரர். அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதை அவரது வீட்டில் உள்ளவர்கள் கண்டித்துள்ளனர்.விரக்தியடைந்த அவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை