உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேங்காய் பருப்பு ஏலம்

தேங்காய் பருப்பு ஏலம்

வெள்ளகோவில் ; வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், 88 பேர், 41 ஆயிரம் கிலா எடை கொண்ட தேங்காய் பருப்பை கொண்டு வந்தனர். முதல் தர பரப்பு அதிகபட்சமாக, 93.05 ரூபாய்க்கும், இரண்டாம் தரம், 62.89 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 33 லட்சத்து, 47 ஆயிரத்துக்கு ஏல வர்த்தகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி