உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / செயின், வளையல் திருவிழா துவக்கம்

செயின், வளையல் திருவிழா துவக்கம்

உடுமலை : உடுமலை ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின், மாபெரும் செயின் மற்றும் வளையல் திருவிழா நேற்று துவங்கியது.இந்த சிறப்பு மேளாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட கலைநயமிக்க நகைகள், மாநகரிலேயே வேறெங்கும் இல்லாத வகையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.இதில், கல்கத்தா, பாம்பே, ஆன்ட்டிக், நகாசு மற்றும் டிரென்டிங் டிசைன்கள், 4 கிராம் முதல் 400 கிராம் வரை, 3 மடங்கு அதிகபட்ச கலெக் ஷன்கள், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக, நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை