உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மைசூர் எக்ஸ்பிரஸ் மத்துாரில் நிற்கும்

மைசூர் எக்ஸ்பிரஸ் மத்துாரில் நிற்கும்

திருப்பூர்;'கொச்சுவேலி - மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் செப்., 30ம் தேதி வரை மத்துாரில் நின்று செல்லும்,' என, அறிவிக்கப்பட்டுள்ளது.தினமும் மாலை, 4:45 க்கு கொச்சுவேலியில் புறப்படும் மைசூரு எக்ஸ்பிரஸ் (எண்:16316) கோவை, திருப்பூர் வழியாக பயணித்து, மறுநாள் காலை, 11:15 மணிக்கு மைசூரு சென்று சேருகிறது. இந்த ரயில் வரும், 29 ம் தேதி முதல், செப்., மாதம், 30 ம் தேதி வரை, இரண்டு மாதங்களுக்கு கர்நாடக மாநிலம், ராமநகரம் - மாண்டியா இடையே உள்ள மத்துார் ஸ்டேஷனில் நின்று செல்லும். மறுமார்க்கமாக மைசூரில் இருந்து புறப்படும் கொச்சுவேலி ரயிலும் (எண்:16316) மேற்கண்ட ஸ்டேஷனில் நிற்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ