உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

திருப்பூர்:திருப்பூர், காலேஜ் ரோடு சலவைப்பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ், 42. காதர்பேட்டையில் செகன்ட்ஸ் பனியன் கடை வைத்துள்ளார். அவர் வீட்டுக்குச் செல்ல ரயில்வே பாதையைக் கடந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக, அவ்வழியாக வந்த ரயில் அவர் மீது மோதியதில் உயிரிழந்தார்.திருப்பூர் ரயில்வே போலீசார் இது குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி