உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின்தடை ரத்து அறிவிப்பு

மின்தடை ரத்து அறிவிப்பு

பல்லடம் உட்கோட்டம், அருணாபுரம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக, மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது. தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால், மின்தடை ரத்து செய்யப்படுவதாக செயற்பொறியாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை