உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாலக்காடு - திருச்சி ரயில் கரூர் வரை மட்டும் இயக்கம்

பாலக்காடு - திருச்சி ரயில் கரூர் வரை மட்டும் இயக்கம்

திருப்பூர்;கரூர் - -திருச்சி வழித்தடத்தில், குளித்தலை - பெட்ட வாய்த்தலை ஸ்டேஷன்களுக்கு இடையே பொறியியல் மேம்பாட்டு பணி நடக்கவுள்ளது. இதனால், பாலக்காடு டவுன் - திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 16844) வரும், 27ம் தேதி, கரூர் வரை மட்டும் இயக்கப்படும்.சீதலவாய், குளித்தலை, பேட்டைவாய்த்தலை, கோட்டை, திருச்சி ஜங்ஷன் செல்லாது. மறுமார்க்கமாக திருச்சிக்கு பதில், கரூரில் இருந்து மதியம், 2:35க்கு புறப்படும் என, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை