உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிணற்றில் சடலம் மீட்பு

கிணற்றில் சடலம் மீட்பு

அவிநாசி:அவிநாசி அருகே காணாங்குளம் கிராமத்தில் உள்ள தோட்டத்து கிணற்றில் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.அவிநாசி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று சடலத்தை மீட்டனர்.முழுக்கை சட்டை அணிந்திருந்த இறந்த நபருக்கு 40 முதல், 50 வயது இருக்கலாம் என்று கூறிய போலீசார், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை